கொரோனா தொற்றில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு புதிதாக 1,68,912 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 907 ஆக உள்ளது.

தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…