ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேலும்,வருகிற ஏப்ரல்14 முதல் ஏப்ரல் 16 வரை தமிழக்கத்தில் தடுப்பூசித் திருவிழா என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே,முன்களப் பணியாளர்கள்,வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து,45 வயது நிரம்பிய இணைநோய் உடையோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.மேலும் ஏப்ரல் 1 முதல் 45 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தற்போது இந்த தடுப்பூசித் திருவிழா என்ற முயற்சியை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…