டெல்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதற்காக, மாநில அரசுகளே கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனால், மகாராஷ்டிரா அரசு அதிகமான கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து, டெல்லியிலும் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் அங்கும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…