உத்தரபிரதேசத்தில் பள்ளிகளை மூட உத்தரவு

கொரோனா பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,சில மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.தற்போது உத்திரபிரதேசத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து உத்திரபிரதேசத்தில் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஏப்ரல் 11-ஆம் தேதி வரை 8-ஆம் வகுப்புகளை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் நடுநிலை வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை எனவும் அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…