ரோஹிங்யா முஸ்லீம்களை கொரோனாவிலிருந்து பாதுகாத்த பங்களாதேஷ்

உலக அளவில் கொரோனா பரவல் அச்சுறுத்தி வருகிறது.
பங்களாதேஷ் காக்ஸ் பஸாரில் உள்ள ரோஹிங்யா முஸ்லீம்களை அந்நாடு வெற்றிகரமாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துள்ளது. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தப் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது மிகப் பெரிய செயலாகும். இதை வெற்றிகரமாக செயல்படுத்த முக்கிய காரணம் ஐ.நா-வின் தொடர்ச்சியான உதவியே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…