திரிஷாவின் இன்ஸ்டா பதிவு: ரசிகர்கள் அதிர்ச்சி!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

அதோடு தெலுங்கில் பிருந்தா என்கிற வெப்தொடர் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது நல்ல விஷயம். அது குப்பை தன்னாலேயே வெளியேறுவதைப் போன்றதாகும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *