நள்ளிரவில் படுக்கைக்கு செல்லாததால் பட வாய்ப்பு கிடைக்கல..!! சிம்பு பட நடிகை ஓப்பன் டாக்..!!
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் மல்லிகா ஷெராவத். இவர் சிம்பு கமலஹாசன் நடித்த படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆடி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். இந்நிலையில் ஹீரோக்கள் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு வைத்திருப்பது சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த வகையில் நான் பிரபல நடிகையாக இருக்க ஹீரோக்கள் விரும்பவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. குறிப்பாக, முன்னணி கதாநாயகர்கள் தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் நான் அவர்களது ஆசைகளுக்கு விரும்பவில்லை என கூறியுள்ளார்.
அதேசமயம் ஹீரோக்கள் நள்ளிரவில் கால் செய்யும் போது அவர்களுடன் சென்றால் மட்டுமே ஹீரோவின் நட்பு வட்டத்தில் இருப்பீர்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார். இத்தகைய அட்ஜஸ்ட்மென்டில் இருந்து ஒத்துழைக்ப்பட வில்லை என்றால் பட வாய்ப்புகளில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இத்தகைய செயல்பாடு இருக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பதால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார். ஏற்கனவே சினிமா இண்டஸ்ட்ரி குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில் தற்போது இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.