ஒரு இயக்குநரின் படத்தில் மற்றொரு இயக்குநர்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அசுரன் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் சூரி தான் நாயகன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனனும் இணைந்துள்ளார். இதிலும், அவர் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…