வசந்த பாலன் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ்

வசந்த பாலன், தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனையடுத்து, தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.

தன் சொந்த ஊரான காமராஜர் பிறந்த விருதுநகரில், உடன் படித்த பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ’அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோ’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.

தன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில், நாயகனாக அர்ஜூன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் பட்ப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…

அதானியும், பாஜகவும் ஒன்றா?  பிரதமர் ஏன் பொங்குகிறார் கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில்  நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு…