ரேகிங் செய்த மாணவனை பிடிக்க 3 தனிப்படைகள்; போலீசார் அதிரடி

கோவை தனியார் கல்லூரி மாணவரை ரேக்கிங் செய்த மாணவர்களில் வெங்கடேசன் என்ற நான்காம் ஆண்டு மாணவனை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்திருக்கின்றனர் சேலத்தை சேர்ந்த மாணவன் வெங்கடேசை தேடும் மூன்று தனிப்படை போலிசார்

ரேக்கிங் செய்த மாணவர்கள் மீது எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பீளமெடு போலிசார் தலைமறைவான மாணவனை வலை வீசி தேடிவருகின்றனர் ஐபிசி 143, 294 பி, 323, 324, 342, 355, 506 (2), ரேக்கிங் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலிசார் நடவடிக்கை 

தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை  மொட்டை அடித்து , தாக்கி ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள் மாதவன், மணி ,வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் முன்னதாக கைதாகியிருந்தனர் மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி அவரை மொட்டை அடித்து ராக்கிங்  செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *