100 நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத ஒன்றிய அரசை கண்டிக்கும் ஓ.எஸ்.மணியன்

12 வாரங்களாக 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததற்கு முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் கண்டனம் 12 வாரங்களாக 100 வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் உள்ளது. 

ஏற்கனவே நூறுநாள் வேலை செய்பவர்களின் பணி நாட்களை குறைத்துள்ள நிலையில் ஊதியமும் தற்போது வழங்காமல் அலட்சியம் காட்டும் மத்திய அரசிற்கு ஓஎஸ்.மணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதற்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊதியம் கிடைக்காத காரணத்தால் தீபாவளி செலவினங்கள் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ்.மணியன் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *