எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பை வீசி முயன்ற இருவர் கைது

எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது காலணி வீசி முயன்ற இருவரை பிடித்து போலிசார்  விசாரித்து கடுமையாக  எச்சரித்து எழுதி வாங்கி  அனுப்பிவைத்தனர்

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவிற்கு மரியாதை செலுத்திவிட்டு சென்ற அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்

அப்போது அவர் சென்ற கார் மீது திடீரென கார்கள்  மற்றும் காலணிவீசி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தநிலையில் கார் மீது  கார்கள்  இருவரை போலிசார் பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியைச்சேர்நத முருகவேல் மற்றும் கமுதி அருகே உள்ள சின்னப்பொதிகுளம் பகுதியை சேர்ந்த இராஜிவ்காந்தி என்பது தெரியவந்தது இருவருமே  சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது போலிசார் அவர்களிடம் கடுமையாக எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *