வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; 2-ம் எண் புயல் எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறி உள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றம்.

சென்னை வானிலை மையம் வங்க கடல் பகுதியில் மிக அதிக வேகமாக வீசக்கூடும் மேலும் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறி உள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஹாமூன் தீவிர புயலாக மாறி உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *