பிச்சைக்காரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு மத்தியில் சென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய் ஆண்டனி

நடிகர் விஜய்  ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள பிச்சைக்காரன் இரண்டு திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள சி எஸ் சினிமா திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள பிச்சைக்காரன் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் திடீரென நடிகர் விஜய் ஆண்டனி திரை முன்பு நேரில் தோன்றினார். 

இதனால் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் அடைந்தனர். இதனை அடுத்து திருப்பதி அலிபிரியில் ( யாசகம் ) பிச்சை எடுத்து கொண்டுருந்தர்களுக்கு செருப்பு, கண்ணாடி, விசிறி, ஆடைகள் உணவு உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை வழங்கினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படம் மிக வெற்றிகரமாக திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் திரையிடப்பட்டு வருகிறது. 

பிச்சைக்காரன் மூன்றாம் பாகம் 2025 ஆம் ஆண்டு வெளியிடும் விதமாக தயாரிக்கப்படும். இதற்கான கதை எழுதி வருகிறேன்.   பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஐம்பதாவது நாள்  வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது மீண்டும் சந்திப்போம் என அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…