இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி மேலும் மதுராந்தகம் வடக்கு தேசிய நெடுஞ்சாலையில் வேடந்தாங்கல் சாலையில் சித்தாமூர் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் அவரது நண்பர் மதுராந்தகத்தில் உள்ள தனது சகோதரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக மதுராந்தகம் நோக்கி வந்துள்ளனர் 

அப்போது இருசக்கர  இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வேடந்தாங்கல் சித்தாமூர் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி அவரது நண்பர்  படுகாயம் படுகாயம் அடைந்த நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி இருவர்கள் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து மதுராந்தகம் மற்றும் படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *