சம்மர்ல என்னென்ன செய்யனும்… நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை 

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்க அறிவுறுத்தல்.

உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும்.

அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவை தினசரி பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *