செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இரு வெற்றி!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டு இந்திய வீராங்களைகள் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் மகளிர் அணி சார்பில் களமிறங்கிய ஈஷா கர்வாடே, பிரத்யூஷா முதல் சுற்றில் சி பிரிவில் பங்கேற்று தங்களுடைய வெற்றிபெற்றுள்ளனர்.
ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனைகள் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் மற்றோரு வீரர்கள் குப்தா மற்றும் குகேஷ் ஆகியோர் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
மேலும், இன்றைய தினத்தில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் 6 பேர் தங்களது வெற்றியை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.