மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் உள்ள கோல்காப்பூர் என்னும் இடத்தில் சற்றுமுன் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 ரிக்டராகப் பதிவாகியுள்ளது. இதனை, தேசிய நிலநடுக்க மையம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது சரியாக 5 மணி 7 நிமிடம் 7 நொடி நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 என சிறிய அளவில் பதிவானதால் பொதுமக்கள் மற்றும் வீடுகள் போன்றவைகளுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை. சிறிய அளவில் நில அதிர்வினை மட்டுமே உணர்ந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…