மேரி கோம் தோல்வி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட மேரி கோம் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 51 கிலோ எடைப் பிரிவில் மேரிகோம் கலந்துகொண்டார். அதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கொலம்பியா வீராங்கனை வேலன்சியாவிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…