தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப் படுவதாக அறிவித்திருந்தது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 127 ஆக குறைந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 27 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த குணமடைந்தவரின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…