கடுமையாகும் ஊரடங்கு! முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 10 முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், ஊரடங்கில் பல தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இதனால், ஊரடங்கில் இருக்கும் தளர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.