சென்னையில் அதிகரிக்கும் உயிர்பலி! காத்திருப்பிலேயே போகும் உயிர்கள்

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினசரி தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், மருத்துமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். பலர் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி கிடைக்காமல் பல நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று 4 பேர் படுக்கை கிடைக்காமல் இறந்துள்ளதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மருத்துவமனக்கு நேரில் சென்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…