ஐபிஎல் தொடர் ரத்து!

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவிலின் வேகம் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திலும் 14 ஆவது ஐபிஎல் தொடர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 8 அணிகளாக பிரிந்து விளையாடி வரும் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை, கொல்கத்தா அணி வீரர்கள் இரண்டு பேருக்கும், ஹைதராபாத் அணி வீரர் சாஹாவுக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…