இந்தியாவுக்கு ரூ.135 கோடி… அறிவித்த சுந்தர்பிச்சை!

 பெருகி வரும் கொரோனா தொற்று சூழலைக் கணக்கில் கொண்டு இந்தியாவிற்கு ரூ. 135 கோடி நிதியுதவி வழங்குவதாக கூகுள் நிறுவன சிஇஓ  சுந்தர்பிச்சை அறிவித்துள்ளார்.  

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ சுந்தர்பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  அதில்  மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…