சென்னையில் கொரோனா தடுப்புக்கு 15 சிறப்பு குழுக்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சில நாட்களாகவே நாளோன்றுக்கு 3500-க்கும் அதிகமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 4276-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் இன்று ஒரே நாளில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.30,000-க்கும் அதிகமானோர் பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 19-பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு வீதம் மொத்தம் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…