தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4000 ஆயிரத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தினசரி கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தில் 2500-க்கும் அதிகமாக பதிவானது.இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளீல் 3986-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 1459 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னை தவிர காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கோவை,திருவள்ளூர்,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் வருகிறது.தற்போது தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27000-த்தை கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…