நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் வாக்களிக்க உதவும் வகையில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொண்டு ஐனநாயகக் கடமையை முறையாக ஆற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தொழிலாளர் நல ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். நாளை விடுமுறை அளிக்கத் தவரும் நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…