யோகி ஆதித்யநாத் வருகையில் கலவரம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக நேற்று கோவைக்கு வருகை புரிந்தார்.

கோவைக்கு வந்திருந்த அவரை வரவேற்று பாஜகவினர் பேரணி நடத்தினர். அப்போது, திறந்திருந்த கடைகள் மீது பாஜகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கற்களை வீசி தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…