ஒரே நாளில் 60 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் சில மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62, 58 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 30,386 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 291 பேர் உயிரிழந்தனர்.

இதனால், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,08,910 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆகவும் உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,52,647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது, வரை 5,81,09,773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…