தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கோவை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தினசரி 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது அது நாளொன்றுக்கு 2000 பேரை நெருங்கி வருகிறது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…