வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது – சி.டி.ரவி

 தமிழகத்தில் வருமானத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தான் வருமானவரி சோதனை பற்றி கவலைப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…