பிரதமரோடு சேர்ந்து பரப்புரையில் ஈடுபடும் முதல்வர்,துணைமுதல்வர்

மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அதிமுக-வின் கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…