கொரோனாவை கட்டுபடுத்த மாநில அரசுகளே கட்டுப்பாடுகளை விதிக்கலாம் – மத்திய அரசு

உலகைத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால், மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த மாநில அரசுகளே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…