அரியலூரில் தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

செந்துறை அருகே மனப்பத்தூர் கிராமத்தில் தடுப்பணையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மாடுகளை பார்க்கச் சென்றபோது தடுப்பணியில் மூழ்கி சுருதி(9), சுடர்விழி(7), ரோஹித்(6) ஆகியோர் இறந்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு; பிரகாஷ் காரத் 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு….