அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்குத் தர தடையில்லை – உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு எதிரானது என சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான சின்னங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த முறை அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது என கூற முடியாது” என தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்தல் முடிந்த பிறகு மனுதாரரின் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த தேர்தலில் இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது சாத்தியமா? என்பதை தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க எனவும் உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதி மன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…