குணச்சத்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

தமிழ் சினிமாவின் குணச்சத்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் மதுரை மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ரேணிகுண்டா, பில்லா2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, கண்ணே கலைமானே போன்ற படங்களில் குணச்சத்திர நடிகராக நடித்தவர்  தீப்பெட்டி கணேசன். 

சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பால் வாங்குவதற்கு கூட காசில்லாமல் சிரமப்பட்ட நிலையில், அந்த வேதனையை வீடியோ வாயிலாக தெரிவித்தார். இதனைக் கண்ட பாடலாசிரியர் சினேகன் அவருக்கு உதவினார். 

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…