தஞ்சாவூரைத் தொடர்ந்து திருச்சி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.!

தஞ்சாவூரைத் தொடர்ந்து திருச்சியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தஞ்சை TELC பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியையின் கணவர். மனைவிக்கு  கொரோனா உறுதியான நிலையில், கணவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருச்சியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான பள்ளியில் பணிபுரியும் 70 ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…