தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீர்காழியில் வேட்பாளர் பாரதியை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அதிமுக-வின் சாதனைகளை எடுத்துக்கூறி முதலமைச்சர் வாக்கு சேகரித்து வருகிறார்.அதிமுக மீது மு.க ஸ்டாலின் திட்டமிட்டு பழிசுமத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.