ஏப்ரல் 1க்குப் பிறகும் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்

ஏப்ரல் 1 க்குப் பிறகு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பொய்யானது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 க்கும் பிறகும் வழக்கம் போல, பள்ளிகள் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…