ஏலக்காய் ஃபேஸ் மாஸ்க்!

மாசு மருவற்ற முகம் பெற ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை காணப்படுகிறது. இது முகத்தில் ஏற்படும் பருக்கள்,கொப்புளங்கள் இவற்றை சரிசெய்ய உதவுகின்றது. உங்களுக்கு முகத்தில் ஏராளமான பருக்கள் இருந்தால் இந்த‌ ஏலக்காய் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்.

ஏலக்காய் ஃபேஸ் மாஸ்க் செய்யும் முறை:
ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பவுடர் அத்துடன் கொஞ்சம் தேனையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த ஏலக்காய் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் அப்ளை செய்து விடுங்கள். சில மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதனால் ஆன்டி-பாக்டீரியல் தன்மை பருக்களை குணப்படுத்தும். மீண்டும் பருக்கள் வராமல் தடுக்கவும் ,தழும்புகளைப் போக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…